Address: chennai
வினிவா ஏற்றுமதி பயிற்சி நிறுவனம்
(VINIVA EXPORT TRIANING CENTRE)
ஒருநாள் பயிற்ச்சி
EXPORT TRAINING AT JUST RS 999 ONLY
100% GURANATEE
E-mail ID:[email protected]
Follow us :https//facebook.com/vinivaexportimport
Twitter :https//twitter.com/viniva_export
இங்கு உற்பத்தியாகும் விவசாயப் பொருட்களை வெளிநாடுகளில் விற்று கோடி கோடியாக சம்பாதிக்க வேண்டுமா ?
சுய தொழில் தொடங்கி அந்த பொருட்களை வெளிநாடுகளில் விற்க வேண்டுமா?
மத்திய அரசின் முலம் இலவசமாக அமெரிக்கா,கனடா,சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் சென்று இறக்குமதியாளற்களை சந்திக்க வேண்டுமா?
பெரிய வெற்றிகள் சிரிய தொடக்கத்தில் தான் ஆரம்பமாகிறது நீங்கள் ஏற்றுமதி வணிகத்தில் நுழைந்தால் வெற்றிநிச்சயம் .உங்கள் வருங்காலத்தை ஒளி மயமாக்க காத்துக்கொண்டிருக்கிறோம். இன்றைய உலகில் ஏற்றுமதிதுறை விரிந்து கொண்டே போகிறது. வணிகர்களின் எண்ணிக்கையும் பெருகிக்கொணடே வருகின்றன. ஆனால் இந்தியாவில் அதன் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. காரணம் நம்மால் அதனை செய்ய இயலாது என்று நினைப்பதினால் தான்.
ஏற்றும்மதி தொழில் என்பது கடினமான தொழில் என்றும் அதிக முதலீடும். கல்வியறிவும் இருந்தால்மட்டுமே ஈடுபடமுடியும் என்ற தவறான கண்ணோட்டம் பரவலாக உள்ளது . இத்தொழில்லுக்கு ஆர்வமும் விடா முயற்ச்சியும் திட்டமிட்ட செயலும் தன்நம்பிக்கையும் போதும் நிச்சயமாக நீங்கள் மிக பெரிய ஏற்றுமதியாளர் ஆகலாம் . உண்மையில் உள்நாட்டு வணிகத்தைக் காட்டிலும் ஏற்றுமதி வணிகம்தான் பலமடங்கு எளிமையானது அதிக வருவாய்தரக் கூடியது . செல்வ சேழிப்பு இல்லாதவரும் கூடநடத்தக் கூடியது. .உற்ச்சாகம் தரக்கூடியது
இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் அரசாங்கம் அமைப்புகள் வணிக மேம்பாடிற்கு பேருதவிசெய்கின்றன. .அவைகளை பயன்படுத்த தெரிந்து கொணடால் போதும் ஏற்றுமதியில் சிறந்து விளங்கலாம் அதற்க்கு எங்கள் தற்கால நவீன பயிற்சியகம்உங்களை அன்புடன் அழைக்கிறது
பணம் குவிக்க,அந்தஸ்துடன் வாழ வாருங்கள்
உங்கள் உற்ப்பத்தி பொருளையோ அல்லது வேறு உற்பத்தியாளரின் பொருளையோ நீங்கள் ஏற்றுமதி செய்யலாம்.ஏற்றமதி செய்ய ஜவுளி ரகங்கள்,நகை வகைகள்,தோல் பொருட்கள் ,விவசாயப் பொருட்கள் கைவினைப் பொருட்கள் ,முலிகைப் பொருட்கள் ,என்ஜுனிரிங் பொருட்கள் ,மெழகுவர்த்தி ரகங்கள் போன்ற ஆயிரக்கணக்கான பொருட்கள் உள்ளன.
ஏற்றுமதி செய்ய வாருங்கள்
ஏற்றுமதி வணிகத்தில் உயர்ந்த நிலையை அடைய முழமையாகவும்.விரிவாகவும் தெளிவாகவும் தெரிந்து கொண்டு அதனை அமெரிக்கா,மலேசியா,சிங்கப்பூர்,லெபனான்,இத்தாலி,ஒமன்,கயான,ஆஸ்திரேலியா,கனடா சென்று அங்கேயே வாழ்ந்து திறமையாக ஏற்றுமதி வணிகத்தைச் செய்து வருகிறார்கள் மற்றும் பலர் தங்களது ஏற்றமதி வணிக வளர்ச்சிக்காக பல்வேறு உலக நாடுகளில் வலம் வந்த வண்ணமாய் இருக்கறார்கள்
உலகில் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றாகத் திகழம் நம் இந்தியாவின் ஏற்றுமதி வணிகம் மிக குறைவாகவே உள்ளது. ஆனால் நமது உற்பத்திப் பொருட்களின் வரவேற்பு அயல் நாடுகளில் அதிகமாக உள்ளது.இன்றைய சூழ்நிலையில் ஏற்றுமதி துறையில் ஈடுபட்டு வளர்ச்சி அடைய வழிமுறைகளை அறிந்து சரியான முறையில் செயல்பட்டால் போதும் மிகச் சாதாரணமானவர்கள் கூட மிகப் பெரிய வெற்றியை அடைந்து சாதனை புரியலாம்
இந்தியாவின் ஏற்றுமதி வணிகம் முன்னேற சாதகமான கால கட்டத்தில் இருக்கிறது.இந்தியா இன்னும் சில ஆண்டுகளில் உலகின் வல்லரசு நாடுகளில் மூன்றாம் இடத்தை அடையும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உட்பட வணிக வல்லுநர்கள் எதிர்ப்பார்கிறார்கள்.இந்த அருஞ்சாதனையை ஏற்றுமதி வணிக வளர்ச்சி மூலமாக மட்டுமே சாதிக்க முடியும்.எனவே நம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபட்டு.உங்கள்வெற்றிக்குத் துணையாக நிற்கிறோம்.எல்லோர் வழ்விலும் புதிய திருப்பத்தை ஏற்றுமதி வணிகம் நிச்சயமாக ஏற்படுத்தும்.உங்களை நீங்கள் நம்புங்கள்.நாங்கள் உங்களை வெற்றி பெற வைக்கிறோம்.நீங்க்களும் ஒரு வெற்றிகரமான ஏற்றுமதி வணிகராக விரைவில் உருவாக முடியும்.உங்கள் வெற்றிக்கு எங்கள் வாழ்துக்கள்.
வெளிநாட்டு வணிகத்தின் நன்மைகள்
வெளிநாட்டு வணிகத்தில் கொடுத்து வாங்குவது எளிது.
வங்கிகளில் கடன் வாங்குவது எளிது.
மத்திய மாநில அரசுகளுக்கு செலுத்திய வரிகள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
வெளிநாட்டு வணிகம் உண்மையில் எளிமையானது ,லாபம் மிகுந்தது.
போட்டிகள் இருந்தாலும் தேவைகள் அதிகம்,முதலீடு இல்லாமலேயே
தொடங்கலாம்.உழைப்பிற்கு அதிகமாகவே பணம் கிடைக்கும்.
அரசாங்கத்தின் முலம் இலவசமாக வெளிநாடு சென்றுவரலாம்.
விவசாயப் பொருட்கள் ,தோல் சம்மந்தப்பட்ட பொருள்கள்,துணி வகைகள் ,முலிகை வகைகள் இவற்றுக்கு வெளிநாட்டில் தேவைகள் மிக அதிகம்.லபம் மிக அதிகம்.
உட்கார்ந்த இடத்தில்,குறைந்த நேரத்தை செலவழித்தால் போதும்,வருமானம் நாம் நினைக்கும் அளவிற்கு மேல் கிடைக்கும்.
வரிச்சுமைகள் இல்லை ,தொல்லைகளும் இல்லை.
மத்திய ,மாநில அரசாங்கத்திடமிருந்து ஏராளமான சலுகைகள் உண்டு,அதிலும் புதிதாக ஏற்றுமதி.
இந்தியாவின் பொருளாதரம் உயரும்.
வெளிநாட்டு வணிகம் செய்வதால் மரியாதை,அந்தஸ்து இவைகள் எல்லாம் உங்களைத் தேடி வரும்.
வீட்டில் இருந்து செயல்பட்டு வணிகத்தை வெற்றிகரமாக நடத்த முடியும்.
ஏற்றுமதி ஆர்டரை பெற வெளிநாடு செல்ல வேண்டிய விசா பெறுவதாக இருந்தால் நாம் சிரமப்படாமலேயே எளிதில் பெற்றுத் தருவார்.
பயிற்ச்சியைப் பற்றி விளக்கம்
1.ஏற்றுமதி தொழில் ஆரம்பிப்பது எப்படி?
2.ஏற்றுமதி தொழிலுக்கு பெயர் வைப்பது ஏப்படி?
3.ஏற்றுமதி வங்கியில் கணக்கு தொடங்குவது எப்படி?
4.ஏற்றுமதி லைசன்ஸ் எளிதாக பெறுவது எப்படி?
5.ஏற்றுமதி பொருட்களை தேர்வு செய்வது எப்படி?
6.ஏற்றுமதிக்கு நாடுகளை தேர்வு செய்வது எப்படி?
7.ஏற்றுமதிக்கு இறக்குமதியாளர்களின் முகவரிகளைப் பெறுவது எப்படி?
8.ஏற்றுமதியில் நேர்மையான இறக்குமதியாளர்களை கண்டுபிடிப்பது எப்படி?
9.ஏற்றுமதியில் பொருட்களை என்ன விலைக்கு விற்பனைச் செய்வது எப்படி?
10.ஏற்றுமதியில் இற்குமதியாளர்களை தொடர்பு கொள்வது எப்படி?
11.ஏற்றுமதியாளர் தொடர்பு கொண்டால் பதில் தெரிவிப்பது எப்படி?
12.ஏற்றுமதியாளர்க்குரிய பொருட்களை விலை நிர்ணயம் செய்வது எப்படி?
13.இறக்குமதியாளர்களுக்கு சாம்பில் அனுப்புவது எப்படி?
14.ஏற்றுமதிக்கு பொருட்களை உற்பத்கி செய்யாமல் வேறு நபர் தயாரிக்கும் பொருட்களை ஏற்றுமதி செய்வது எப்படி?
15.தொழிற்சாலை அமைக்காமல் ஏற்றுமதி செய்வது எப்படி?
16.அரசு செலவில் வெளிநாடு சென்று ஆர்டர் எடுப்பது எப்படி?
17.இறக்குமதியாளர்களுக்கு பொருட்களை அனுப்புவது எப்படி?
18. இறக்குமதியாளர்களுக்கு பொருட்கள் அனுப்பிய பிறகு வங்கியில் பணம் பெறுவது எப்படி?
19.ஏற்றுமதி செய்த பின் சலுகைகளை பெறுவது எப்படி?
ஏற்றுமதி செய்ய தகுதிவுடையவர்கள்
அசராங்கம், தனியார் துறை இவைகளில்வேலை செய்பவர்கள்,வேலையிலிருந்து ஒய்வு பெற்றவர்கள்,இளையதலைமுறையினர்,நடுவயதினர்,வயது கூடியவர்கள்,படிக்காதவர்கள்,படித்தவர்கள்,வீட்டில் இருப்பவர்கள்,ஆண்,பெண் யாராக இருந்தாலும் ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபட்டு அதை வெற்றிகரமாக நடத்த முடியும்.எளிமையான தமிழில் பயிற்சி அளிக்கிறோம்.